கடந்தாண்டு திடீரென அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால், சொந்த ஊர்களுக்கு கட்டாயமாக திரும்பி அனுப்பப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பீடில் இன்னும் இழப்புகளுடனும், துன்பத்துடனும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் குறைந்த வேலை மற்றும் குறைந்த கூலிக்கு அங்கேயே தங்கிவிட்டார்கள்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.