தேர்தல்-களத்தில்-யாவத்மால்-விவசாயி-கணவரை-இழந்த-பெண்

Yavatmal, Maharashtra

May 21, 2019

தேர்தல் களத்தில் யாவத்மால் விவசாயி கணவரை இழந்த பெண் !

வைசாலி யேதே ஒரு விவசாயக்கூலி. அங்கன்வாடி ஊழியர். அவரது கணவர் 2011இல் தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்ட்ரத்தின் கிழக்குப் பகுதியில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். செல்வாக்குள்ள அரசியல் பெரும் புள்ளிகளை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.