தெலுங்கானாவின்-ஊரடங்கு-சுவற்றில்-மற்றும்-ஒரு-செங்கல்

Sangareddy, Telangana

Jul 31, 2020

தெலுங்கானாவின் ஊரடங்கு சுவற்றில் மற்றும் ஒரு செங்கல்

கூனி தமாலியா மற்றும் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பிற செங்கல் சூளை தொழிலாளர்கள் ஊரடங்கு வேளையிலும் தங்களது கடுமையான பணிகளை தொடர்ந்தனர். ஆனால் அவருக்கு பராமரிப்பதற்கு இரண்டு குழந்தைகளும், அவரது கோவிட் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஒடிசாவுக்கு செல்லும் சார்மிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்காக கவலையுடன் இருந்தனர்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Varsha Bhargavi

வர்ஷா பார்கவி தொழிலாளர், குழந்தைகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர். தெலங்கானாவைச் சேர்ந்த பாலின உணர்திறன் பயிற்சியாளர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.