தெலங்கானாவில்-முடக்கப்பட்டிருக்கும்-கூடைத்-தொழில்

Nalgonda, Telangana

Jul 22, 2020

தெலங்கானாவில் முடக்கப்பட்டிருக்கும் கூடைத் தொழில்

தெலங்கானாவின் கங்கல் கிராமத்தின் கூடைத் தொழிலை கொரோனா ஊரடங்கு முடக்கிப் போட்டிருக்கிறது. கூடைத் தயாரிக்கும் யெருகுலா பட்டியல் பழங்குடி சமூகத்தினர் தற்போது சில விவசாய வேலைகளையும் நிவாரணப் பொருட்களையும் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியையும் மட்டுமே நம்பி இருக்கிறார்கள்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Harinath Rao Nagulavancha

ஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.