தூத்துக்குடி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டெர்லைட் விவகாரம்
தமிழ்நாட்டின் குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களின் மனங்களில் ஆதிக்கம் செலுத்துவது மே 22 2018 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் 14பேர் உயிரை காவு வாங்கிய போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் நினைவுகளே
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.