தான் விற்கும் புத்தகம் எதையும் ராம்பியாரி கவாச்சியால் படிக்க முடியாது. சட்டீஸ்கரின் கோண்ட் சமூகத்தைச் சேர்ந்த அவர் பழங்குடிச் சமூகங்களிடையே வாசிப்பையும் கற்றலையும் ஊக்குவிக்கும் லட்சியத்துடன் இருக்கிறார்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.