சட்டீஸ்கரின் மேய்ப்பர்கள் இசைக்கும் பான்ஸ் கீத் கருவி
மத்திய சட்டீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்ராம், பாபுலால் மற்றும் சகாதேவ் யாதவ் ஆகியோர் இன்றும் பான்ஸ் பஜா கீத் என்ற பாரம்பரிய இசைக்கருவியை இசைத்து வருகிறார்கள். இவர்கள் இசைக்கும் பாடல்களும் அவ்வளவு பிரபலம் இல்லை. இவர்கள் கால்நடைகள் மேய்க்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.