முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென மகாராஷ்டிராவின் பத்திரிகையாளர்கள் கோருகின்றனர். மருந்துமின்றி நல்ல சுகாதாரமுமின்றி, கிராமப்புறத்தில் இருக்கும் செய்தியாளர்கள் அதிகமான ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.