கிராமவாசிகளின் உயிராக இருக்கும் அரசுப் பேருந்துச் சேவை
நல்ல மற்றும் தொடர் ஊதியம் கேட்டு மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் மகாராஷ்டிரப் பேருந்துகளை அக்டோபர் 27லிருந்து நிறூத்தி வைத்திருக்கிறது. காலியான பேருந்து நிலையங்கள், குறைவானப் போக்குவரத்து வாய்ப்புகள் யாவும் கிராமப்புற பயணிகளை பெருமளவில் பாதித்திருக்கிறது