கழுதைகள்-உண்ணாவிட்டால்-எங்களுக்கும்-உணவு-கிடையாது

Sangli, Maharashtra

Jun 29, 2022

‘கழுதைகள் உண்ணாவிட்டால், எங்களுக்கும் உணவு கிடையாது’

செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக சங்க்லி மாவட்டத்திற்குப் புலம்பெயர்ந்துள்ள கைகாடி சமூகத்தைச் சேர்ந்த கழுதை மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளை கவனித்துக் கொள்ள போராடி வருகின்றனர். மகாராஷ்டிராவில் கால்நடைகள் திருடப்படுவது அதிகரிப்பதால் நிலைமை இன்னும் மோசமாகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Photographs

Ritayan Mukherjee

ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.

Text

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.