நிச்சயமற்ற வானிலை, நீர் பற்றாக்குறை, மற்றும் கருகல் நோய் ஆகியவற்றின் காரணமாக பால்கர் மாவட்டத்தில் உள்ள எங்கள் வார்லி குக்கிராமத்தில் வசிக்கும் எங்களது பெரியம்மா மற்றும் பெரியப்பாவும் தங்களது மலை பகுதி விவசாய நிலங்களில் காய்கறிகளை வளர்க்க போராடி வருகின்றனர், இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி.
மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.