ஒரு வாரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. பரிசோதனைகள் எங்களுக்கு கைகொடுக்கவில்லை
தவறான நோயறிதல் முறைகள், பரிசோதனையில் தாமதம், அவநம்பிக்கை, நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டியது என அனைத்தும் உத்ரபிரதேசத்தில் கோவிட்டால், இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது. இந்த ஐந்து குடும்பங்களின் அனுபவங்களே அதற்கு ஆதாரமாகும்
ராணா திவாரி, லக்னோவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிக்கையாளர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.