எல்மா-என்பவர்-செல்மா-ஆன-கதை

West Godavari, Andhra Pradesh

Jan 26, 2022

எல்மா என்பவர் செல்மா ஆன கதை

சத்திஸ்கரிலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது திரும்பி வருகின்றனர். மோசமான அடிப்படை வசதிகள், அதிகாரப்பூர்வமாக பெயர்கள் தவறாக எழுதப்பட்ட போதிலும் கூட பாதுகாப்பு உணர்வுக்காக பலரும் அங்கேயே தங்கிக் கொள்கின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.