என்னை-மிரட்டி-தொல்லைக்-கொடுப்பது-எளிதாகிவிட்டது

Beed, Maharashtra

Oct 29, 2021

‘என்னை மிரட்டி தொல்லைக் கொடுப்பது எளிதாகிவிட்டது’

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் வன்புணர்வில் பிழைத்த ஒருவர் ஊரடங்கு, வருமான இழப்பு, நீண்ட சட்டப் போராட்டம் ஆகியவற்றுக்கிடையே கிராமத்துக்கு திரும்பச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டு, ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார்

Translator

Rajasangeethan

Illustrations

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Text

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Illustrations

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.