எங்களைப்-போன்ற-மக்கள்-சரியாக-நடத்தப்படுவதில்லை

Varanasi, Uttar Pradesh

Feb 01, 2022

'எங்களைப் போன்ற மக்கள் சரியாக நடத்தப்படுவதில்லை'

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தாலி மாவட்டங்களில், விளிம்புநிலைச் சமூகங்களிடம் காட்டப்படும் பேதம், அவர்களுக்கான மருத்துவ பாதுகாப்பைப் பாதிக்கிறது. லக்‌ஷிமாவுக்கும் சாலிமுன்னுக்கும் தொற்றுக்காலம் இன்னும் அதிக சிரமத்தைக் கொடுத்திருக்கிறது

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.