உயரும்-நிலங்களின்-மதிப்பும்சரிந்த-விவசாய-நலன்களும்

Guntur, Andhra Pradesh

Aug 09, 2021

உயரும் நிலங்களின் மதிப்பும்,சரிந்த விவசாய நலன்களும்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் அமராவதி பகுதியில் புதிய தலைநகர் அமையவிருக்கும் கிராமங்களில், நிலத்தரகர்கள் (ரியல் எஸ்ட்டேட்)சில விவசாயிகளுக்கு பெரும் தொகையை பெற்றுத்தந்துள்ளனர். அதேவேளையில், சிறு விவசாயிகள் எல்லாவற்றையும் இழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.