உபி-பெண்களை-மோசமாக-பாதித்துள்ள-ஊரடங்கு

Mahoba, Uttar Pradesh

Aug 19, 2020

உ.பி. பெண்களை மோசமாக பாதித்துள்ள ஊரடங்கு

ஊரடங்கு காலத்தில், நாடு முழுக்க குடும்ப வன்முறைகள் அதிகளவில் பரவி வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் மஹோபா, லக்னோ, சித்ரகூட் மாவட்ட பெண்களின் பிரச்சனைகளை பாரி தொடர்ந்து கவனித்து வருகிறது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.