இவர்களுக்காக-மணிகள்-அடிப்பது-இல்லை

Satara, Maharashtra

Apr 08, 2020

இவர்களுக்காக மணிகள் அடிப்பது இல்லை

சதரா மாவட்டத்திலுள்ள மஹவத் என்ற ஊரில் நடக்கும் வாரச் சந்தையில், பாபு கந்தரே கால்நடைகளுக்காக தான் விற்கும் நகைகள் மற்றும் அணிகலன்களை வாங்குபவர்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், மாநிலத்தில் அதிகரித்துவரும் வறட்சி காரணமாக, அவரின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

Photographs

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.