இந்த-கோரை-வயல்களே-எங்களின்-இரண்டாம்-வீடு

Karur, Tamil Nadu

Jun 05, 2021

‘இந்த கோரை வயல்களே எங்களின் இரண்டாம் வீடு‘

காவிரிக்கரையில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் பெண்கள் பல ஆண்டுகளாக தங்களின் வருமானத்திற்காகவும், தங்கள் குடும்பங்களை காப்பாற்றவும் கோரை வெட்டி வருகின்றனர். அந்த வேலை கடினமானது, அவர்களின் ஆரோக்கியம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.