இந்த-கோரை-வயல்களே-எங்களின்-இரண்டாம்-வீடு

Karur, Tamil Nadu

Jun 05, 2021

‘இந்த கோரை வயல்களே எங்களின் இரண்டாம் வீடு‘

காவிரிக்கரையில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் பெண்கள் பல ஆண்டுகளாக தங்களின் வருமானத்திற்காகவும், தங்கள் குடும்பங்களை காப்பாற்றவும் கோரை வெட்டி வருகின்றனர். அந்த வேலை கடினமானது, அவர்களின் ஆரோக்கியம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.