பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உழன்று கொண்டிருக்கும் விதர்பா விவசாயிகளுக்கு இப்போது புதிய கவலை வந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ததோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தை கடக்கும்போது விலங்குகளால் தாக்கப்படுவதுதான் அக்கவலை. அரசிடமிருந்து பெரிய உதவியில்லாததால், தங்களை தாங்களே அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Editor
Urvashi Sarkar
ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.