ஆண்டுதோறும்-சுனாமி-தாக்கும்-செம்மஞ்சேரி

Kancheepuram, Tamil Nadu

Apr 13, 2021

ஆண்டுதோறும் சுனாமி தாக்கும் செம்மஞ்சேரி

நவம்பர் 25-26 தேதிகளில் நிவர் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோது செம்மஞ்சேரியிலும் வெள்ளம் ஏற்பட்டது – ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்காக இடம் மாற்றப்பட்ட குறைந்த வருவாய் கொண்ட இம்மக்களுக்கு இது ஒரு வழக்கமான நிகழ்வு

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.