அல்லும்-பகலும்-அயராமல்-உழைக்கின்றனர்-தமாஷா-சுற்றில்

Pune, Maharashtra

Nov 07, 2019

அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றனர் தமாஷா சுற்றில்

உத்திரப் பிரதேச கிராமங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு கிராமப்புற மகாராஷ்டிராவில் தமாஷா குழுக்களுடன் பயணிக்கும் வேலை, நிலையானதாக இருந்தாலும் கடினமானதாக இருக்கிறது, உணவு மற்றும் ஓய்வு நேரங்களும் ஒழுங்கற்றவையாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையைச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டுச் செலவிற்கு பணத்தை மிச்சம் செய்ய முடிகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shatakshi Gawade

சதாக்ஷி கவாடே புனேவைச் சேர்ந்த ஒரு சுதந்திர பத்திரிக்கையாளர். அவர் சுற்றுச்சூழல், உரிமைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றி எழுதுகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.