அதர்மம்-தலைதூக்குகிறது-சட்டம்-பணிகிறது

Mumbai city, Maharashtra

May 18, 2021

அதர்மம் தலைதூக்குகிறது, சட்டம் பணிகிறது

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக ஏப்ரல் 2ஆம் தேதி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர் ஒருவர் சொல்கிறார்: ‘அரசியலமைப்பு தாழ்ந்துவிடவில்லை, அரசுதான் அப்படி ஆகிவிட்டது’

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.