young-farmers-educated-unemployed-and-unmarriageable-ta

Yavatmal, Maharashtra

May 22, 2024

இளம் விவசாயிகள்: படித்தவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் திருமணம் முடிக்க இயலாதவர்கள்

யாவத்மாலில் மட்டுமல்ல, உண்மையில் மகாராஷ்டிராவின் கிராமப்புறம் முழுவதும், திருமணத்திற்கான நெருக்கடி உள்ளது. மணமகன்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. இளம் பெண்கள், அரசு ஊழியர்களுக்காக, ஏழ்மையான விவசாயிகளை தவிர்த்துவிடுகின்றனர். இதற்கு காரணம், குறைந்து வரும் விவசாய வருமானம் என்றும் கூறலாம். 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, வருமான வீழ்ச்சி மற்றும் கைகூடாத திருமண வாய்ப்புகள் ஆகியவை அதிக கவனத்திற்குறியதாய் உள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.