raipurs-brick-kilns-migrant-workers-may-miss-voting-ta

Raipur, Chhattisgarh

May 07, 2024

தேர்தலை தவற விடும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

மத்தியப்பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கருக்கு வந்து வேலை பார்க்கும் இந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களில் தேர்தல் நடக்கும் தேதிகள் தெரியவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான சாத்தியம் குறைவுதான்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.