in-kashmir-a-lake-no-more-ta

Bandipore, Jammu and Kashmir

Jun 20, 2024

காஷ்மீரில் அழிந்து போன நதி

இந்தியாவின் பெரிய நீர் நிலையான வுலார் நதியில், மாசு காரணமாக நீரோட்டம் குறைந்து, மீன் வளமும் குறைந்திருக்கிறது. இந்த நதியை சார்ந்து இயங்கும் மீனவர்களுக்கு, மீன்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.