dukkarwale-mama-is-a-man-in-a-hurry-ta

Chandrapur, Maharashtra

Dec 13, 2023

துக்கர்வாலே மாமா வேகம் நிறைந்தவர்!

சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் தடோபா அந்தாரி புலிகள் சரணாலயம் ஆகிய பகுதிகளின் விவசாயிகளுக்கு பேருதவியாய் இருக்கிறார் வித்தால் பத்கால். ‘துக்கர்வாலே மாமா’ என அழைக்கப்படும் அவர், காட்டு விலங்குகள் சூறையாடலில் அழிந்த பயிர்களுக்கு இழப்பீடு பெறவும் விவசாயிகள் கல்வி பெறவும் நிவாரணம் பெறவும் தொடர்ந்து உதவி வருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Photographs

Sudarshan Sakharkar

சுதர்ஷன் சகார்கர் நாக்பூரை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்.

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Photographs

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.