bhandaras-youth-jobs-not-ballot-is-top-of-mind-ta

Bhandara, Maharashtra

Apr 12, 2024

பண்டாரா இளைஞர்களுக்கு வாக்களிப்பதில் விருப்பமில்லை

இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டமாக பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அரசு வேலைக்கான பயிற்சியில் சிவாஜி ஸ்டேடியத்தில் மும்முரமாக இருக்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த பதற்றமும் நிலவுகிறது. அதுதான் அவர்களுக்கு முதன்மையானது; தேர்தல் வாக்குறுதிகள் பொருட்டாக அவர்களுக்கு இல்லை. இன்றைய கட்டுரை கிராமப்புற வாக்குச்சீட்டு 2024 - என்ற எங்கள் தொடரைத் தொடங்கி வைக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.