யவத்மாலின்-சீற்றமும்-பயமும்

Yavatmal, Maharashtra

May 28, 2022

யவத்மாலின் சீற்றமும் பயமும்

இந்த முறை கவனக்குறைவான முறையில் பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மையை சுவாசித்ததன் காரணமாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்கம் மற்றும் மரபணு மாற்ற பருத்தியின் தோல்வியால் விதர்பா ஆழமான பாதிப்பை சந்தித்துள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Anbil Ram

அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.