பெண்-புலி-t1--தாக்குதல்களும்-அச்சுறுத்தல்களும்

Yavatmal, Maharashtra

Apr 30, 2020

பெண் புலி T1- தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்

நவம்பர் 2-ல் பெண் புலி T1 சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக யவத்மால் மாவட்டத்தில் அது இரண்டு ஆண்டுகளில் 13 பேரைக் கொன்றிருந்தது. அதற்கு பழியானவர்கள் யார்? யார்? T1 எப்படி தாக்குதல்களை நடத்தியது, எப்படி தனது இரைகளில் இருந்து ரத்தம் உறிஞ்சியது என்று இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். பாரியின் மையக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

Translator

Madhumitha