புற்றுநோய்-கொரோனா-கோவிட்-19-நோய்-தொற்றுக்கிடையே-தங்குவதற்கும்-இடமின்றி-தவிப்பவர்கள்

Mumbai, Maharashtra

Jul 08, 2020

புற்றுநோய், கொரோனா (கோவிட்-19) நோய் தொற்றுக்கிடையே தங்குவதற்கும் இடமின்றி தவிப்பவர்கள்

மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் மாவட்டத்திலிருந்து கீதாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவரும் அவரது கனவர் சதேந்தரும் மும்பை வந்துள்ளனர். டாடா நினைவு மருத்துவமணைக்கு அருகிலுள்ள நடைபாதையில் வாழ்ந்து வரும் இருவருக்கும் இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Author

Aayna

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.

Author

Aayna

ஆய்னா ஒரு காட்சி ஊடக கதை சொல்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.