சிட்டிலிங்கி-பள்ளத்தாக்கில்-முன்னேற்றத்தை-தைக்கும்-பெண்கள்

Dharmapuri, Tamil Nadu

Sep 27, 2019

சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் முன்னேற்றத்தை தைக்கும் பெண்கள்

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லம்பாடி பெண்கள், மிகக் கவனமாகவும் முழுத் திறனோடும் தங்களின் எம்பிராய்டரி கலைக்கு புத்துயிர் அளித்திருக்கிறார்கள். கட்டெர் என்னும் இந்த பாரம்பரியமான தொழிலில் இருந்து வரும் வருமானம்தான் அவர்களை வாழ்வாதாரத்திற்காக இடம் பெயராமல் வைத்திருக்கிறது.

Translator

Gunavathi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.