கொடிய-நோய்க்கு-விதர்பாவின்-இடையர்கள்-கொடுக்கும்-விலை

Wardha, Maharashtra

Jun 16, 2020

கொடிய நோய்க்கு விதர்பாவின் இடையர்கள் கொடுக்கும் விலை

பால் தேவையின்மை, பால் விநியோகம் நிறுத்தம் போன்ற காரணங்களால் கிழக்கு மகாராஷ்டிராவில் நந்தா கோலிக்கள் எனப்படும் மாடு வளர்ப்போரும், பால் பண்ணையாளர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கால்நடை பராமரிப்பு, தீவன தட்டுப்பாடு போன்றவையும் பெரும் பிரச்சனையாக உள்ளன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Chetana Borkar

Chetana Borkar is a freelance journalist and a Fellow at the Centre for People’s Collective, Nagpur.

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.