இது-புதுவகையான-பஞ்சம்

Chandrapur, Maharashtra

Apr 18, 2023

’இது புதுவகையான பஞ்சம்’

பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உழன்று கொண்டிருக்கும் விதர்பா விவசாயிகளுக்கு இப்போது புதிய கவலை வந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ததோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தை கடக்கும்போது விலங்குகளால் தாக்கப்படுவதுதான் அக்கவலை. அரசிடமிருந்து பெரிய உதவியில்லாததால், தங்களை தாங்களே அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Editor

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.