அவர்-வீடுதிரும்புவதைப்-பார்க்கும்போதெல்லாம்-அந்த-புலிக்கு-தான்-நன்றி-சொல்கிறேன்

Yavatmal, Maharashtra

Jun 28, 2020

அவர் வீடுதிரும்புவதைப் பார்க்கும்போதெல்லாம் அந்த புலிக்கு தான் நன்றி சொல்கிறேன்

யவத்மாலில் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்கிறார் சங்கர் ஆத்ராம். அவர் புலிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அணிந்திருக்கும் உடற் கவசம் சற்றே நகைப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அண்மையில் இறந்த T1 புலியிடமிருந்தும், அவ்வப்போது புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் மற்ற புலிகளிடமிருந்தும் அவரும் அவருடைய கிராமத்தினரும் தம்மை இப்படித்தான் தற்காத்துக் கொள்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் ஒரு மூத்த பத்திரிகையாளர். பல இடங்களுக்கு சென்று செய்தி சேகரிக்கும் பாரி செய்தியாளர். நாக்பூரை சேர்ந்தவர். Ramrao: The story of India's farm crisis என்ற புத்தகம் எழுதியவர். தாக்கத்தை ஏற்படுத்தும், பொறுப்புமிக்க இதழியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் Ramoji Excellence 2025 விருது பெற்றவர். அவரின் பணி, "சமூக விழிப்புணர்வு, பரிவு மற்றும் மாற்றம்," ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Translator

Madhumitha