மருத்துவரை-அணுகாமல்-இருக்கவைத்த-உருளைக்கிழங்கு

Idukki, Kerala

Feb 12, 2020

மருத்துவரை அணுகாமல் இருக்கவைத்த உருளைக்கிழங்கு

கேரளாவின் இடுக்கி மலைகளில் ஒன்றில் அமைந்திருக்கிறது எடமலக்குடி தொடக்கப்பள்ளி. இப்பள்ளியின் பழங்குடி மாணவர்கள் தங்கள் வகுப்பு மாணவிகள் பாடிய ஊக்கம் அளிக்கும் ‘உருளைக்கிழங்கு பாடலுக்கு’ போட்டியாக டாக்டருக்கான சிறு பாடல் ஒன்றைக் குழுவாக பாடினார்கள்.

Translator

Gunavathi

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.