எடமால்குடியில் உள்ள ஆதிவாசி சிறுமிகள் ஆங்கிலம் பேசாத அந்த கிராமத்திலும் அவர்கள் சாப்பிடாத உருளைக்கிழங்கின் நினைவாக ஆங்கிலத்தில் ஒரு தனித்துவமான பாடலைப் பாடுகின்றனர்.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.