ஆந்திராவின் புச்சர்லாவைச் சேர்ந்த தலித் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஊர்த் திருவிழாவில் பங்கேற்க நவம்பரில் வீடு திரும்பினர். ஒரு பக்கம் விளைச்சல் குறைந்ததோடு, விவசாய கூலி வேலையும் கிடைக்காமல் போனது- இதனால் திருவிழா காலம் முழுவதும் அரை வயிற்று உணவுடன் தொழிலாளர்கள் கழித்துள்ளனர்
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.