ஹர்பலாவின்-வயல்களில்-இருந்து-மும்பையின்-காடு-வரை

Mumbai Suburban, Maharashtra

Feb 01, 2021

ஹர்பலாவின் வயல்களில் இருந்து மும்பையின் காடு வரை

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாயா மொஹிதே மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுமானத் தளங்களிலும், விவசாய நிலங்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். மேலும், அவர்களுக்கு தொடர்ந்து மிகவும் குறைவாக ஊதியம் பெறும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி எந்தவிதமான மாயத்தோற்றமும் இல்லை

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.