‘மீனும்,விவசாயமும் தான் எங்களைச் சுந்தர்பனுக்கு கொண்டு வந்தது’
வெள்ளம், பஞ்சம், பிரிவினை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட்தால் வேலைவாய்ப்பு மற்றும் நிலமளிப்பதாக அளிக்கப்பட நம்பிக்கைதான் சுந்தர்பன் பகுதியை நோக்கிய இடப்பெயர்வுக்கு முதற்கட்ட காரணமாக அமைந்தது. எனினும், இங்கு குடியேறியவர்கள் நோய்,பசி மற்றும் புலியின் தாக்குதல் போன்றவற்றோடு போராட வேண்டியிருந்தது,ஆயினும் இறுதியாக அவர்களுக்கு வீடொன்று கிடைத்தது
ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.