மறத்தல் தகுமோ?: பிராதி சர்க்காரின் இறுதி பெருமிதம்!
ஜீன் 7 அன்று PARI அமைப்பு நடத்த உதவிய விழாவில் ஷெனோலி, குந்தால் ஊர் மக்கள் பிராதி சர்க்கார், துஃபான் சேனையை சேர்ந்த 90 களில் இருக்கும் முதுபெரும் வீரர்களுக்கு ஆரவாரத்தோடு எழுந்து நின்று மரியாதை செய்கிறார்கள
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.