ரத்னா பராலி தலுக்தார் 2016-17ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். வடகிழக்கின் புகழ்பெற்ற ஆன்லைன் பத்திரிகையான நெசைனின் ஆசிரியர். எழுத்தாளர். பாலினம், சுற்றுச்சூழல், அமைதி மற்றும் போர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மண்டலம் முழுவதும் பயணம் செய்து களநிலவரங்களை எழுதி வருகிறார்.