ஒடிசாவில் உள்ள சன்மஹேஸ்வர் கிராமத்தில் நலத்திட்டங்கள் கொஞ்சம் பாதுகாப்பை அளித்திருக்கிறது. ஆனால் அது பிரசன்னா சபார் மற்றும் இன்னும் நிறைய பேரை நகரங்களுக்கு புலம் பெயர்வதிலிருந்து தடுக்கவில்லை
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.