கோவிட்-19 காரணமாக துளஜா பவானி கோயில் மூடப்பட்டுள்ளதால் உஸ்மானாபாத்தின் துளஜாபூர் நகரில் பலருக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக திரும்பும் காலம் வரும்வரை காத்திருப்பதாக அர்ச்சகர்களும், உள்ளூர்வாசிகளும் சொல்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.