நாங்களும்-விவசாயிகள்தான்...

New Delhi, Delhi

Oct 15, 2020

‘நாங்களும் விவசாயிகள்தான்…’

வடக்கு டெல்லியில் உள்ள காய்கறி சந்தையில், விவசாயிகள் நடைபயணத்திற்கு முந்தைய நாள் வியாபாரிகள் வேளாண்சார் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து பேசுகின்றனர்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.