நம்-விடுதலைகளுக்காக-போராடும்-பகத்-சிங்-ஜக்கியான்

Hoshiarpur, Punjab

Aug 15, 2021

நம் விடுதலைகளுக்காக போராடும் பகத் சிங் ஜக்கியான்

இந்தியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான பஞ்சாபின் பகத் சிங் ஜக்கியான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியபோது ஓய்வு கொள்ளவில்லை. இப்போதும் 93 வயதில் விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடிக் கொண்டிருக்கிறார்

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.