தெலு-மஹாதோ-உருவாக்கிய-கிணறு

Puruliya, West Bengal

Apr 10, 2023

தெலு மஹாதோ உருவாக்கிய கிணறு

வேகமாய் மறைந்து வரும் சுதந்திரப் போராட்ட கால தலைமுறையின் கடைசி வீரர்களில் ஒருவர், ஏப்ரல் 6, 2023 அன்று மாலை, மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் மறைந்தார்

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.