தலைச்சுமைகளுடன்-நெடுஞ்சாலைகளில்-பெண்கள்

Kanker, Chhattisgarh

Nov 04, 2021

தலைச்சுமைகளுடன் நெடுஞ்சாலைகளில் பெண்கள்

சட்டீஸ்கர் ஆதிவாசிகள் விறகுகள் சேகரித்து தலையில் சுமந்து நெடுஞ்சாலைகளில் நடந்து வருகிறார்கள். அவர்களை கடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட படங்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.