மத்திய அரசாங்கத்தின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு ஒழிப்பால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஓய்வூதியம் பெறுவோர், சிறு வணிகர், என அனைவரும் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Vishnu Varatharajan
இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells