கவனம்-பெறாத-ஹௌசாபாயின்-சாகசங்கள்

Sangli, Maharashtra

Aug 14, 2018

கவனம் பெறாத ஹௌசாபாயின் சாகசங்கள்

ஹௌசாபாய் பாடீலுக்கு இப்போது வயது 91. 1943-46 வரை மகராஷ்டிராவின் சதாரா பகுதியில் ஆங்கிலேய அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும், அவர்களது ஆயுத கிடங்குகளை, பேருந்துகளை, காவல் நிலையங்களை சூறையாடும் புரட்சிகர அணியில் இருந்தார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.